காய்ச்சல் குறைய

பற்பாடகம், நெருஞ்சில் வேர் ,முத்தக்காசு ,சுக்கு,திப்பிலி இவைகளை  எடுத்து நைத்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக்காய்ச்சிய கஷாயத்தை அரை டம்ளர் வீதம் குடித்து வர காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons