காயம் குறைய
செவ்வந்தி பூவின் இதழ்களை எடுத்து நன்றாக அரைத்து தோலில் தடவி வந்தால் தோலில் ஏற்படும் சிராய்ப்பு, தேய்வு மற்றும் காயம் ஆகியவை...
வாழ்வியல் வழிகாட்டி
செவ்வந்தி பூவின் இதழ்களை எடுத்து நன்றாக அரைத்து தோலில் தடவி வந்தால் தோலில் ஏற்படும் சிராய்ப்பு, தேய்வு மற்றும் காயம் ஆகியவை...
அருகம் புல்லின் அளவிற்கு கால்பாகம் வெள்ளைப் பூண்டை சேர்த்து நைசாக அரைத்து காயத்தின்மேல் வைத்துக் கட்டி வர வெட்டுக்காயம் ஆறும்.
சிற்றாமணக்கு எண்ணெயில் வெள்ளைப் பாசாணத்தை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காயம் பட்ட இடத்தில் அந்த பாசாணத்தை தடவி வந்தால் காயங்கள்...
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.
மஞ்சளை நன்றாக அரைத்து ஒரு பஞ்சில் அந்த மஞ்சளை தடவி நெருப்பில் இலேசாக அந்த பஞ்சை காட்டினால் மஞ்சள் சிவப்பு நிறமாக...
செவ்வந்தி பூவின் இதழ்களை எடுத்து நன்றாக அரைத்து தோலில் தடவி வந்தால் தோலில் ஏற்படும் சிராய்ப்பு, தேய்வு மற்றும் காயம் ஆகியவை...
புங்கை மரத்தின் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து, சிற்றாமணக்கு எண்ணெய் விட்டுக் காய்ச்சி இறக்கும் சமயம், தேங்காய் எண்ணெயை அதனுடன்...