அடிபட்ட வீக்கம் குறைய
கருஞ்சீரகம் 2 ஸ்பூன் வேலிப்பருத்திச் சாறு 100 மில்லி கற்பூரவள்ளி இலைச்சாறு 200 மில்லி தேங்காய் எண்ணெய் 300 மில்லி இவற்றை...
வாழ்வியல் வழிகாட்டி
கருஞ்சீரகம் 2 ஸ்பூன் வேலிப்பருத்திச் சாறு 100 மில்லி கற்பூரவள்ளி இலைச்சாறு 200 மில்லி தேங்காய் எண்ணெய் 300 மில்லி இவற்றை...
கற்பூரவல்லி வாழைக்காய் தோல் உரிக்காமல் சிப்ஸ் போல் வெட்டி வெயிலில் காயவைத்து பொடி செய்து 500 கிராம் பொடியுடன் ஏலக்காய் பொடி...
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.
தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
தேமலை வெந்நீரால் சுத்தம் செய்து கற்பூரவல்லி இலை மற்றும் திருநீற்றுப்பச்சிலை இரண்டையும் கசக்கி நன்றாக தேய்த்து வந்தால் தேமல் குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
கற்பூரவல்லி இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைக்கரண்டி வீதம் மூன்று வேளை குடித்து வந்தால் ஜலதோஷம், சளி குறையும்.
துளசி இலை மற்றும் கற்பூரவல்லி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அவித்து அதன் சாற்றைப் பிழிந்து ஒரு வேளைக்கு 10...
நல்லெண்ணெய், பசும்பால், இளநீர், கற்றாழை, முசுமுசுக்கை, கற்பூரவல்லி, எலுமிச்சைப் பழம் இவற்றின் சாறு வகைக்கு 1 படி ஒன்றாய்க் கலந்து அதில்...