சுளுக்கு குணமாக
தேங்காய் எண்ணையைக் காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி தேய்த்து வந்தால் சுளுக்கு குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
தேங்காய் எண்ணையைக் காயவைத்து அதில் கற்பூரத்தைப்போட்டு கலக்கி தேய்த்து வந்தால் சுளுக்கு குணமாகும்.
சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப்...
ஒரு குவளை வேப்ப எண்ணெயுடன் சிறிதளவு கற்பூர கட்டி சேர்த்து ஊற வைத்து தினமும் காலையில் உணர்வில்லா பாகத்தில் சூடு பறக்க...
பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி...
துளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும்.
நல்லெண்ணை சிறிதளவு எடுத்து சூடுகாட்டி அதனுள் கற்பூரம் சிறிதளவு போட்டு கற்பூரம் கரையும் வரை சூடேற்றி பின்பு இளஞ்சூடாக கழுத்தில் பூசினால்...
தேவையான பொருட்கள்: மிருதார் சிங்கி – 50 கிராம் நெல்லிக்காய் – 50 கிராம் கற்பூரம் – 50 கிராம் மயில் துத்தம் –...
சிறிது சந்தனத்தை எடுத்து அதனுடன் கற்பூரம் சேர்த்து நீர் விட்டு அரைத்து தோலில் தடவி வந்தால் அனைத்து விதமான தோல் நோய்கள்...
வேப்பிலையோடு மிளகு,கற்பூரம் சேர்த்து அரைத்து நெற்றியில் பூசி வர தலை வலி குறையும்.
கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை...