கற்பூரம் (camphor)

February 1, 2013

பூச்சித் தொல்லை

கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...

Read More
February 1, 2013

மரசாமான்கள் பளபளக்க

கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...

Read More
February 1, 2013

வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட

வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்ப்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.

Read More
January 30, 2013

மஞ்சள் உளுத்து போகாமல் இருக்க

மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்து போகாது.

Read More
January 28, 2013

வீக்கம் குறைய

பிரமத்தண்டு இலைச்சாற்றை எடுத்துச் சட்டியிலிட்டு கொதிக்க வைத்து அதில் 6 கிராம் கற்பூரத்தைச் சேர்த்துக் கலக்கி வீக்கத்தின் மேல் பூசி வந்தால்...

Read More
January 24, 2013

கழுத்து மற்றும் இடுப்பு வலி குறைய

வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி...

Read More
Show Buttons
Hide Buttons