பூச்சித் தொல்லை
கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...
வாழ்வியல் வழிகாட்டி
கற்பூரம், ரசகற்பூரம், பச்சைக்கற்பூரம், மிளகு, உப்பு, ஐந்தையும், நன்கு பொடி செய்து சிறு மூட்டைகளாகக் கட்டி புத்தக ஷெல்பிலும், துணி பீரோவிலும் போட்டால்...
கற்பூர எண்ணெய், ஆளி விதை, வினிகர் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து சுத்தமான துணியால் இந்தக் கலவையை நனைத்து துடைத்தால்...
வெள்ளிப் பாத்திரத்தில் கொஞ்சம் கற்ப்பூரத்தைப் போட்டு வைத்தால் பாத்திரங்கள் கறுத்துப் போகாமல் இருக்கும்.
கற்ப்பூரத்துடன் சில மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் கரைந்து போகாமல் பல நாள் பாதுகாக்கலாம்.
மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்து போகாது.
பிரமத்தண்டு இலைச்சாற்றை எடுத்துச் சட்டியிலிட்டு கொதிக்க வைத்து அதில் 6 கிராம் கற்பூரத்தைச் சேர்த்துக் கலக்கி வீக்கத்தின் மேல் பூசி வந்தால்...
திருநீற்றுப்பச்சிலைச் சாறு, தும்பை இலைச்சாறு, சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
வேப்பிலையோடு மஞ்சள்,கற்பூரம் சேர்த்து அரைத்து கட்டிகள் மேல் பூசி வர கட்டிகள் பழுத்து உடையும்.
வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி...
20 கிராம் சீரகம், 20 கிராம் சுக்கு, 20 கிராம் வெள்ளை சீரகம், 5 கிராம் சிறிய ஏலக்காய், 20 கிராம்...