சுளுக்கு குறைய

சிறிது மிளகை எடுத்து அதனுடன் கற்பூரம் வைத்து லேசாக தண்ணீர் விட்டு நன்றாக மை போல அரைத்து வலியுள்ள இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் சுளுக்கு, வாய்வுப் பிடிப்பு வீக்கம் குறையும்.

Show Buttons
Hide Buttons