உடல் பருமன் குறைய
கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது...
வாழ்வியல் வழிகாட்டி
கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது...
தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்த தொப்பை குறையும்.
வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செய்து, ஒரு சிட்டிகை தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தவெடிப்பு குறையும்.
கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி ஆகியவற்றை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட இரைப்பு குறையும்.
கரிசலாங்கண்ணி இலைச்சாறை, எருமைத்தயிரில் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு குறையும்.
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி உலர்ந்த இலைகளை கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் வரும் இளைப்பு குறையும்.
தேவையான பொருட்கள்: எள்ளெண்ணெய்-1 லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெய்-1லிட்டர் பசும் பால்-1 லிட்டர் பசும் நெய்-1 லிட்டர் செவ்விளநீர்-1 லிட்டர் கரிசலாங்கண்ணிச்சாறு-1 லிட்டர்...
தூதுவேளை, நிலவாகை வகைக்கு 30 கிராம் எடுத்து உலர்த்தி, அதை 100 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து இடித்து...
தும்பை, குப்பைமேனி, கரிசலாங்கண்ணி சேர்த்துச்சூரணம் செய்து சாப்பிட நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.