தூதுவேளை, நிலவாகை வகைக்கு 30 கிராம் எடுத்து உலர்த்தி, அதை 100 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாதக்கடுப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தூதுவேளை, நிலவாகை வகைக்கு 30 கிராம் எடுத்து உலர்த்தி, அதை 100 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து இடித்து சூரணம் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து காலை, மாலை என 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாதக்கடுப்பு குறையும்.