November 19, 2012
சீதபேதி குறைய
உளுந்தை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். அந்த பொடியை சாதத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
உளுந்தை வறுத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். அந்த பொடியை சாதத்தில் போட்டு அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சீதபேதி குறையும்
முடக்கொத்தான் இலை, மூச்சரைச்சாரணை இலை, மூச்சரைச்சாரணை வேர் குப்பைமேனி இலை ஆகியவற்றை இடித்து அதனுடன் கால் லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு...
வேலிப்பருத்தி வேர், பொடுதலை வேர், கிளுவை வேர், சிவதை வேர், வசம்பு, வெங்காயம், கடுகுரோகிணி, சீரகம், கருஞ்சீரகம், சுக்கு ஆகியவற்றை ஒன்றாகச்...
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெட்டிவேர், நெல்லி வற்றல், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சிறிது தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக...
அருகம்புல் சமூலம், மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு 15 நாட்கள் வெயிலில் வைத்து...