அழகு / தலைமுடி · November 15, 2012

முடி கருமையாக‌

கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, வெட்டிவேர், நெல்லி வற்றல், பெருஞ்சீரகம் மற்றும் சீரகம் ஆகியவற்றை சிறிது தட்டி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்றாக காய்ச்சி பத்திரப்படுத்தி தினமும் தடவி வந்தால் முடியின் செம்பட்டை நிறம் குறைந்து கருமையாகும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இளநரை வராமல் தடுக்கலாம்.

 

 

Show Buttons
Hide Buttons