கொப்புளங்கள் குறைய
வெற்றிலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி இலை மென்மையானதும் எடுத்து ஆமணக்கு எண்ணெயில் தடவி கொப்புளங்கள் மீது இந்த இலையை...
வாழ்வியல் வழிகாட்டி
வெற்றிலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி இலை மென்மையானதும் எடுத்து ஆமணக்கு எண்ணெயில் தடவி கொப்புளங்கள் மீது இந்த இலையை...
சிற்றாமணக்கு எண்ணெயில் வெள்ளைப் பாசாணத்தை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காயம் பட்ட இடத்தில் அந்த பாசாணத்தை தடவி வந்தால் காயங்கள்...
இந்துப்பை நன்றாக இடித்து, பொடித்து மிக நுண்ணிய பொடியாகச் சலித்து, கடுகு எண்ணெயில் கலந்து உடம்புக்குத் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும்,...
தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி சாற்றை கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில்...
மஞ்சளை சுட்டு காரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெயை கலந்து மையாக அரைத்து புண்ணின் மீது தடவி வந்தால் மூக்கில் உள்ள புண்...
நொச்சி இலை, மருதாணி இலை, எருக்கன் பூ ஆகியவற்றை அரைத்து நீரடிமுத்து எண்ணெயில் ஊறப்போட்டு வெயிலில் வைத்து, எண்ணெயாகத் தயாரித்து வைத்துக்கொண்டு...
சிற்றகத்தி இலைகளை உருவி ஒரு சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுபோல் வதக்கி இளஞ்சூட்டுடன் எடுத்து கண்ட மாலைக் கமடையுள்ள இடத்தில் கனமாக...
30 மில்லி தேங்காய் எண்ணெயுடன், 50 மில்லி தெளிந்த சுண்ணாம்பு நீரைக் கலந்து தீப்புண்ணின் மீது தடவி வந்தால் தீப்புண் குறையும்.
முடிதும்பை இலையை எடுத்து வேப்ப எண்ணெயுடன் சோ்த்து வதக்கி பின்பு சிலந்திக் கட்டியின் மீது கட்டி வந்தால் உடலிலுள்ள சிலந்திக் கட்டி...