கண்ட மாலை கட்டி குறைய

சிற்றகத்தி இலைகளை உருவி ஒரு சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுபோல் வதக்கி இளஞ்சூட்டுடன் எடுத்து கண்ட மாலைக் கமடையுள்ள இடத்தில் கனமாக வைத்து சுத்தமான துணியால் கட்டுப் போட்டு வந்தால் கண்ட மாலை கட்டி குறையும்.

Show Buttons
Hide Buttons