இரத்த சோகை குறைய

பொற்றிலை கையாந்தகரை, கடுக்காயத் தோல், லோக மண்டூரம் ஆகியவற்றை ஒன்று இரண்டாக இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அடுப்பில் வைத்து சிறு தீயாக எரித்து 150 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று வேளை குடித்து வந்தால் இரத்த சோகை, காமாலை, வீக்கம ஆகிய நோய்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons