மூக்கில் இரத்தம் வருதல் குறைய
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு...
வாழ்வியல் வழிகாட்டி
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு...
நெருஞ்சி இலை, அருகம்புல், தேங்காய் எண்ணெய் மூன்றையும் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர கண் எரிச்சல் குறையும்.
அருகம்புல்லை எடுத்து நன்கு கழுவி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றை காலையில் சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும்.
சிறிதளவு பச்சை அருகம்புல், மிளகு, மற்றும் சீரகம் இவற்றை ஒன்றாக அரைத்து சேர்த்து தினமும் 2 வேளை 1 தேக்கரண்டி அளவு...
அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த...
அறுகம்புல் சாறுடன் கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
நாவல் பழம், எலுமிச்சை, கொய்யா, கோஸ், ஆரஞ்சு, வெள்ளரி, பப்பாளி, கொத்த மல்லி, நெல்லி, வெங்காயம், முருங்கை, வெந்தயம், பேரிக்காய், கறிவேப்பிலை,...
வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி இவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி 500 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க...
இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து கழுவிச் சுத்தம் செய்து அறுகம்புல் கைபிடி அளவு சேர்த்து இரண்டையும் பொடியாக நறுக்கி இரண்டு...
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.