மூக்கில் இரத்தம் வருதல் குறைய

கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.

Show Buttons
Hide Buttons