வறட்டு இருமல் குறைய
ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு டம்ளர் பாலில், ஒரு ஸ்பூன் தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி ஆகியவற்றை கலந்து அருந்தினால் வறட்டு இருமல் குறையும்.
பனைமரத்தின் பூவை அடுப்பில் போட்டு நன்றாக கரியாக்கி அதை தூள் செய்து ஒரு தேக்கரண்டி அளவு தூள், அதே அளவு தேன்...
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணம் செய்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுத்தால் சிறுநீரக கோளாறு குறையும்.
வெந்தயக் கீரையுடன்,10 உலர்ந்த திராட்சை, அரை ஸ்பூன் சீரகம் இரண்டையும் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இருமல் குறையும்.
முள்ளங்கியை சாறு எடுத்து தினமும் காலை, மாலை 30 மில்லி சாப்பிட சிறுநீரக கோளாறு குறையும்.
முசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
பரங்கிக்காய் விதையை இளவறுப்பாக வறுத்து பொடி செய்து 2 தேக்கரண்டி பொடியை சூடான வெந்நிரில் போட்டு 30 நிமிடம் ஊறவைத்து முன்று...
அறுவதா உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் குறையும்.
கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழை 200 மி.லி எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து...
இலவங்கப்பட்டை ஒன்றரை பங்கு, வால்மிளகு கால் பங்கு எடுத்து நன்கு பொடித்து 3 வேளையாக நெய்யில் கலந்து சாப்பிட இருமல் குறையும்.