சிறுநீர் கட்டு குறைய

கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழை 200 மி.லி எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து தூளாக்கி 2 சிட்டிகை எடுத்து இவையனைத்தையும் 100 மி.லி அளவு தண்ணீர்விட்டு நன்றாகக் கலக்கி கால் மணி நேரம் மூடி வைத்திருந்து பின்பு அந்த நீரை மட்டும் வடித்து குடித்து வந்தால் சிறுநீர் கட்டு குறையும்.

Show Buttons
Hide Buttons