அதிக தாகம் குறைய
50 கிராம் கொத்தமல்லியை நன்றாக அவித்து கஷாயமாக்கி சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 கப் பாலுடன் குடித்து வந்தால் அதிக தாகம்...
வாழ்வியல் வழிகாட்டி
50 கிராம் கொத்தமல்லியை நன்றாக அவித்து கஷாயமாக்கி சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 கப் பாலுடன் குடித்து வந்தால் அதிக தாகம்...
200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்து அந்த நீரை 30 மி.லி. யாகக்...
பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு...
உளுந்தை ஊற வைத்த தண்ணீரில் கொடிப்பசலைக் கீரையை சேர்த்து அரைத்து குடித்தால், உடல் சூடு குறையும்.
வெறும் வயிற்றில் ஓரிரு வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
புளிய மரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் தண்ணீரில் பாதியாகக் காய்ச்சி பால், பனங்கற்கண்டு சேர்த்து பருக...