வீட்டுக்குறிப்புகள்

January 30, 2013

பெரியபூக்கள் பூக்க

முட்டையின் ஓடுகளையும், டீத்தூள் சக்கையையும் சேர்த்து வெயிலில் நன்றாகக் காய வைத்து பிறகு அதை போட்டால் செடி பெரிய பூக்களைப் பூக்கும்.

Read More
January 30, 2013

அலங்காரச் செடி பளிச்சென்று இருக்க

வீட்டில் உள்ள அலங்காரச் செடிகள் பளிச்சென்று இருக்க சமையல் எண்ணெயில் பஞ்சை முக்கிச் செடிகளின் இதழ்களின் மீது தெளிக்கவும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்கள் வாடாமல் இருக்க ஒரு தட்டில் வைத்து தண்ணீரில் அலம்பிய ஒரு பத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால் பூக்கள் புதிதாக...

Read More
January 30, 2013

மஞ்சள் உளுத்து போகாமல் இருக்க

மஞ்சள் கிழங்குகளை உலர்த்தி ஈரமில்லாத பாட்டில்களில் ஒரு துண்டு கெட்டியான கற்பூரத்துடன் போட்டு இறுக மூடி வைத்தால் உளுத்து போகாது.

Read More
January 30, 2013

அப்பளம் கெடாமல் இருக்க

சிறிதளவு பெருங்காயத்தை அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அப்பளம் நீண்ட நாட்களுக்கு கெடாமலிருக்கும்.

Read More
January 30, 2013

தேங்காய் நேர் பதியாக உடைபட

தேங்காய் உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.

Read More
January 30, 2013

எண்ணெய் பொங்கி வழியாமல் இருக்க

எண்ணெய்ப் பலகாரம் செய்யும் போது எண்ணெய் பொங்கி வழிந்தால் கறிவேப்பிலை அல்லது சிறிது புளியோ போட்டு பயன்படுத்தினால் எண்ணெய் பொங்குவதையும், காறல்...

Read More
Show Buttons
Hide Buttons