சுளுக்கு குறைய

மருதோன்றி இலையை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு  உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கச் சுளுக்கு குறையும்.

Show Buttons
Hide Buttons