மாவு புளிக்காமல் இருக்க
இட்லி, தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
வாழ்வியல் வழிகாட்டி
இட்லி, தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட் சிப்ஸ் போட வசதியாக இருக்கும்.
முற்றிய கத்தரிக்காயை தீயில் சுட்டு நல்லா பிசைந்த்து அதனுடன் வறுத்த மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம், புளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு...
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை...
அரை தேக்கரண்டி இஞ்சிசாறுடன் பழுத்த சிவப்பு மிளகாயை அரைத்து அதன் சாறு கால் தேக்கரண்டி எடுத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெயில் கலந்து...
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 காய்ந்தமிளகாய், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை எண்ணெய்...
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 பூண்டுப்பற்கள் – 2...
தேவையானப்பொருட்கள்: பீர்க்கங்காய் -1 காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3 உளுத்தம் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – ஒரு...
தேவையானப்பொருட்கள்: கொத்தமல்லித் தழை- 1 கப் புதினாத் தழை – 1 கப் கறிவேப்பிலை இலை – 1 கப் தூதுவளை...
தேவையானப்பொருள்கள்: கத்தரிக்காய் – 2 மிளகு – சிறிதளவு சீரகம் – சிறிதளவு தேங்காய் – சிறு துண்டு உளுத்தம் பருப்பு...