உடல் வலி தீர
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
வாழ்வியல் வழிகாட்டி
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
வெள்ளைப்பூண்டு, மிளகு, கழற்சி மரத்தின் வேர் ஆகிய மூன்றையும் அரைத்து சிற்றாமணக்கு எண்ணெயில் வேக வைத்து கிளறி சாப்பிட்டு வந்தால் வாய்வு...
ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.
முருங்கைக் கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
சீரகத்தை எடுத்து சுத்தம் செய்து அதனுடன் ஒரு சிறிய கல் உப்பை சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி விட்டு...
கேழ்வரகு மாவு, எள்ளு, சிறிது வெல்லம் சேர்த்து இடித்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆடுதீண்டாப்பாளை விதையை பொடி செய்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்து வந்தால் மலக்குடல் கிருமிகள் குறையும்
கறிவேப்பிலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தத்தை போக்கும்.
பலா இலையை காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை தேனில் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப்புண் ஆறும்