வறட்டு இருமல் குறைய

செந்தாமரைப்பூவுடைய இதழ்களை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரவு வைத்திருந்து, பின்பு அந்த தண்ணீரை காலையில் வடிகட்டி அதிலிருந்து அரை டம்ளர் தண்ணீர் வீதம் மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால வறட்டு இருமல் குறையும்.

Show Buttons
Hide Buttons