மாதவிடாயை தள்ளிப்போட

காலையில் வெறும் வயிற்றில் சுமார் 100 கிராம் பொட்டுக் கடலையை வாயிலே போட்டு மென்று விழுங்கினால் மாதவிடாய் தள்ளிப் போகும். கடலையை மென்று தின்ற பிறகு வெந்நீர் குடிப்பது அவசியமாகும். வெந்நீருக்கு பதிலாக தண்ணீரை பயன்படுத்தக் கூடாது.

Show Buttons
Hide Buttons