மலச்சிக்கல் குறைய

விழுதி இலைகளை எடுத்து அதனுடன் நெல்லி மரத்தின் பூ மற்றும் வாதநாராயணன் இலைகளை சேர்த்து சிறிது கற்கண்டு கலந்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி கசாயம் போல செய்து இரவில் குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

Show Buttons
Hide Buttons