வாயுத் தொல்லை நீங்க
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாதநாராயணன் இலையை காயவைத்து இடித்து தூள் செய்து 5 கிராம் அளவு தூளை சுடுநீரில் வெறும் நீரில் காலையில் சாப்பிட்டு வரவும்.
தழுதாழை, வாதநாராயணன், நொச்சி, வேலிப்பருத்தி, கரியபவளம் ஆகியவற்றின் பொடியை புளியில் கரைத்து தடவ குணமாகும்.
வாத நாராயணன் இலையுடன் ஐந்து கிராம் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தண்டுவடத்தில் ஏற்படும் வலி குறையும்.
வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி...
வாதநாராயணன் இலையைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்க உடம்புவலி குறையும்.
விழுதி இலைகளை எடுத்து அதனுடன் நெல்லி மரத்தின் பூ மற்றும் வாதநாராயணன் இலைகளை சேர்த்து சிறிது கற்கண்டு கலந்து நீர் விட்டு...
வாதநாராயணன் இலை சாறு ஒரு அவுன்ஸ் குடித்து வர வாத வீக்கம், குடைச்சல் வலி குறையும்.
நல்லவேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குறையும்.
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள் குறையும்.
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...