மலச்சிக்கல் அகல,பேதியாக

3 மடங்கு ரோஜா மொக்கு, நிலவாகை 1 1/2 மடங்கு, 1 மடங்கு சுக்கும் 1/4மடங்கு கிராம்பு ஆகியவற்றை நன்றாக இடித்துக் கொள்ளவும்.இப்பொடியில் 500 மிலி அளவு எடுத்து நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சி ஒரு நாம் முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் 1 அவுன்சு அளவு அருந்தவும்.மலச்சிக்கல் அகலும். பேதியாகும். நன்றாக பேதியானால் ரசம் சாதம் உண்ணவும். மோர் சாதம் உண்டிட பேதி நிற்கும்.

Show Buttons
Hide Buttons