வயிற்றுவலி குணமாக

ரோஜாமொக்கு, சதக்குப்பை இவை இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டாக இடித்து ஒரு பாத்திரத்திலிட்டு 200 மிலி வெந்நீர் ஊற்றி மூடி போட்டு மூடவும்.3 மணி நேரத்திற்கு ஊற விடவும். பின்னர் வடிகட்டி பெரியவர்கள் 1 அவுன்சு அளவும். குழந்தைகள் 1/4 அவுன்சு அளவும் அருந்தி வர உஷ்ணத்தால் உருவாகும் வயிற்று வலி அகலும்.

Show Buttons
Hide Buttons