இரத்த விருத்தி உண்டாக

1 லிட்டர் கொதிக்கும் நீரில் 3/4 கிலோ ரோஜா இதழ்களை இட்டு நன்றாக கிளறவும். ஒரு நாள் முழுவதும் அப்படியே ஊற விடவும்.மறுநாள் நன்றாக பிசைந்து 300 மிலி நீர் விட்டு 700 கிராம் சர்க்கரையையும் கலந்து காய்ச்சவும். பின்பு 3 அவுன்சு பன்னீரைக் கலந்து கிளறவும்.
ஆறியதும் கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தவும்.இதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீர் அல்லது ஐஸ் சேர்த்து அருந்தி வந்தால் இரத்த விருத்தி உண்டாகும்.

Show Buttons
Hide Buttons