புண்கள் ஆற

அவரை இலைகளை அரைத்து அதன் சாறுடன்  சமஅளவு ஆமணக்கு எண்ணெய் கலந்து அதை சிறிதளவு சுண்ணாம்பில் குழைத்து உடம்பில் ஏற்படும் புண்களில் பூசி வந்தால் புண்கள் ஆறும்.

Show Buttons
Hide Buttons