தலைவலி குறைய

மிளகு, செம்மண், மிளகாய் இவைகளை சமஅளவு எடுத்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து  கரண்டியில் போட்டு சூடாக்கி லேசான  சூட்டில் நெற்றியில் பற்று போட தலைவலி குறையும்.

Show Buttons
Hide Buttons