செருப்புக் கடி

சிறிதளவு தென்னைமர ஓலையை நெருப்பில் வைத்து  கரியாக்கி எடுத்து அதை நன்றாக தூள் செய்து அதன் பின் தேங்காய் எண்ணெயை அந்த தூளுடன் சேர்த்து செருப்பு கடிபட்ட இடத்தில் தினமும்  தடவி வந்தால் பூரணமாக குணமாகும்.

Show Buttons
Hide Buttons