சிறுநீரக கோளாறுகள் குணமாக

10 கிராம் ஓரிதழ் தாமரை மலரையும், ஓரிதழ் தாமரை இலைக் கொழுந்தையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து மைபோல் அரைத்து அரைத்தக் கலவையை 200 மிலி காய்ச்சிய பாலில் கலந்து அதிகாலை மட்டும் 1 டம்ளர் அளவு அருந்தி வந்தால் சிறுநீர் தொடர்பான பிணிகள் அகலும்.

Show Buttons
Hide Buttons