இரத்த அழுத்த நோய்

நிலவேம்பு வேர், சர்பகந்தி வேர் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு இரண்டையும் தூளாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இதை காலையிலும், மாலையிலும் சாப்பாட்டிற்கு முன்பு சாப்பிட வேண்டும்.

Show Buttons
Hide Buttons