சிறுநீரக நோய்கள் குணமாக

சிறுநீர்க் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டாலும், மஞ்சளாக சிறுநீர் வெளியேறினாலும், இது போன்ற எந்த தொந்தரவுகள் இருந்தாலும் கீழாநெல்லி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து அரைத்துக் கொண்டு சிறு உருண்டைகளாக உருட்டி காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வர சிறுநீரக நோய்கள் குணமாகும்.

Show Buttons
Hide Buttons