இரத்தசோகை குறைய

பேரீச்சைபழம் கொட்டை நீக்கியதை எடுத்து அதனுடன்  இஞ்சி துண்டுகள் சிறிதளவு பொடிதாக நறுக்கியதையும் போட்டு  தேனை ஊற்றி 1 வாரம் நன்கு ஊற வைத்து காலை, மாலை 1ஸ்பூன் அளவு சாப்பிட்டுவர இரத்தம் பெருகும் மற்றும் சுத்தமாகும். இரத்தசோகையும்  குறையும்.

Show Buttons
Hide Buttons