மன அழுத்தம் குறைய

மகிழம்பூ, ரோஜாப்பூ, தாமரைப்பூ, தண்ணீர்விட்டான் கிழங்கு, சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு 100 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய் ஆகியவை வகைக்கு  10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாகச் சோ்த்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியை காலை, மாலை என இருவேளை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் குறையும்.

Show Buttons
Hide Buttons