அழிகர்ப்ப தோஷம்

குழந்தைக்கு சுரம் காயும். சரீரம் சிவந்து காணும். உடம்பெல்லாம் சிறு வலியாக இருக்கும். நெஞ்சு வரும். கைகால் இழுக்கும். ஓயாமல் கழியும். மயக்கம் வரும்.  மேல் நோக்கி சொருகும். உடல் ஒரு விதமாக நாறும். பால் குடிக்காது.

மருந்து

இந்துப்பு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
பொடுதலைக்காய் – 15 கிராம்
வெள்ளைபூண்டு – 15 கிராம்

இவற்றை ஒன்று சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு 1/4 லிட்டராகக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

Show Buttons
Hide Buttons