எச்சித் தோஷம்

குழந்தைக்கு சுரம் காயும். உடல் மெலிந்திருக்கும். வயிற்றோட்டம் இருக்கும். உடல் ஒரு வித வாடை வீசும். பால் குடிக்காது. ஆயாசப்பட்டு படுக்கையில் புரண்டு கொண்டே இருக்கும்.

மருந்து

சீரகம் – 25 கிராம்
வில்வ இலை – 30 கிராம்

இரண்டையும் நைய நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும்.

Show Buttons
Hide Buttons