மூலம் குணமாக
வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வல்லாரை கீரை, தேங்காய்பால், மிளகு, சீரகம் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அத்துடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகளையும், ஐந்து மிளகையும் சேர்த்து...
வல்லாரை இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவி வந்தால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.
வல்லாரை இலைகளை உலர்த்தி பொடி செய்து சூடாக இருக்கும் பசும்பாலில் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து சர்க்கரை கலந்து காலை,...
அதிகாலையில் வல்லாரை இலைச்சாறு 60 மி.லி. அளவில் குடித்துவர, மஞ்சள் காமாலை குறையும்.
வெந்தயத்தை எடுத்து பசும் பால் விட்டரைத்துக் கொள்ளவேண்டும். வல்லாரை இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வல்லாரைச் சாற்றுடன் வெந்தயத்தைக்...
வல்லாரை இலை, உத்தாமணி ஆகியவற்றை அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து நான்கு நாட்கள் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சூதக...