யானைக்கால் வீக்கம் குறைய
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
ஊமத்தை, ஆமணக்கு, கருநொச்சி, சாறடை, முருங்கை இவற்றின் இலைகளையும் கடுகையும் சேர்த்து அரைத்து யானைக்கால் மீது பூச, யானைக்கால் வீக்கம் குறையும்
நாவல் பழக் கொட்டை, நெல்லிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் குறையும்.
கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல்...
வெந்தயத்தை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் அதை நன்றாக மசித்து தினமும் அந்த நீரை குடித்து வந்தால் நீரிழிவு...
வேப்பம் பூ, நெல்லிக்காய், துளசி, நாவற்கொட்டை ஆகியவற்றை காயவைத்து இடித்து பொடி செய்து அந்த பொடியை தினமும் அரைக் கரண்டி அளவு...
சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல் கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி...
வல்லாரை இலைகளை எடுத்து காயவைத்து பொடி செய்து கொள்ளவேண்டும். அந்த பொடியில் நெய் கலந்து காலை, மாலை எனச் சாப்பிட்டு வந்தால்...
உசிலம் இலையை நன்கு அரைத்து தலையில் தேய்த்து குளிக்க உடல் குளிர்ச்சி பெறும்.
தக்காளிச் சாறு, எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க உடல் வெப்பம் குறையும்.
8 எட்டிப்பழத்தை எடுத்து புதுச்சட்டியில் வெதுப்பி கீழே கொட்டி சூடாயிருக்கும் போதே பாதங்களினால் மிதித்து தேய்க்க பாதம் எரிச்சல் , பாதம்...