தண்ணீர் (Water)

January 31, 2013

கண்ணாடி வளையல்கள் உடையாமல் இருக்க

கண்ணாடி வளையல்கள் வாங்கியவுடன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தப் பிறகு அணிந்து கொண்டால் நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டு விட்டால் பூக்குவளையில் வைக்கப்படும் பூக்கள் நீண்ட நேரம் புதியவையாகவே இருக்கும்.

Read More
January 30, 2013

பூக்கள் வாடாமல் இருக்க

பூக்கள் வாடாமல் இருக்க ஒரு தட்டில் வைத்து தண்ணீரில் அலம்பிய ஒரு பத்திரத்தை அதன் மீது கவிழ்த்து வைத்தால் பூக்கள் புதிதாக...

Read More
January 30, 2013

தேங்காய் நேர் பதியாக உடைபட

தேங்காய் உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.

Read More
Show Buttons
Hide Buttons