சர்க்கரை அளவு கட்டுப்பட
இன்சுலின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது.
வாழ்வியல் வழிகாட்டி
இன்சுலின் இலைகளிலிருந்து பெறப் படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப் படுத்துகிறது.
பூவரசு,மஞ்சணத்தி,ஆவாரை மற்றும் கடலழிஞ்சில் இவைகளின் பட்டைகளை எடுத்து நன்கு இடித்து அதன் பொடியை அரை கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு...
ஆவாரம் பட்டை,வேப்பம் பட்டை,மருதம் பட்டை இவைகளை நன்கு இடித்து அதன் பொடியை ஒரு கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு வந்தால்...
பொடுதலைக் கீரையை வெந்தயம் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
ஆரைக்கீரைச் சாறில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு சாப்பிட்டால்...
நெல்லிக்காய் சாறுடன் பாகற்காய் சாறை சேர்த்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும்.
வல்லாரை இலை ,பொடுதலை கீரை இரண்டையும் பொடியாக்கி 2 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.
வெற்றிலை 4,வேப்பிலை ஒரு கைப்பிடி,அறுகம்புல் ஒரு கைப்பிடி இவற்றைச் சிறிது சிறிதாக நறுக்கி 500 மில்லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க...
காலையில் 10 கறிவேப்பிலையையும், மாலையில் 10 கறிவேப்பிலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு...
நாவல்பழம், பாகற்காய், அவரை பிஞ்சு ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.