சர்க்கரை நோய் குறைய

பூவரசு,மஞ்சணத்தி,ஆவாரை மற்றும் கடலழிஞ்சில் இவைகளின் பட்டைகளை எடுத்து நன்கு இடித்து அதன் பொடியை அரை கிராம் அளவு வெந்நீரில் காலை,மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons