தாவர பூச்சிக் கொல்லி
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...
வாழ்வியல் வழிகாட்டி
தேவையான பொருள்கள்: நொச்சி இலை, சோற்றுக்கற்றாழை, பீநாரி இலை, எருக்கு இலை, வேம்பு இலை, நெய்வேலி காட்டாமணக்கு, புங்கன், ஆடு தின்னா...
கோஷ்டத்தை எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சாப்பிட்டு வந்தால் உடலில்...
சோற்றுக்கற்றாழை மடலின் மேல்தோலை நீக்கி உள் பகுதியிலுள்ள சதையை எடுத்து நன்கு கழுவி பின்பு சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண்...
சோற்றுக் கற்றாழையை எடுத்து நடுப்பகுதியிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண் குறையும்.
மடல் சீவிய கற்றாழை துண்டை இரவு படுக்கும் முன் கண்ணில் கட்டி படுத்தால் கண்வலி குறையும்.
எலுமிச்சைப் பழச் சாறு, கற்றாழை இரண்டையும் இரும்பு சட்டியில் போட்டு காய்ச்சி மிதமான சூட்டில் இரத்தக்கட்டு உள்ள இடத்தில் தினமும் தடவி...
சோற்றுக் கற்றாழையின் மடல் 7 முறை அலசி எடுத்தது அரை கிலோ, சிற்றாமணக்கு எண்ணெய் 1 கிலோ, இரண்டையும் சேர்த்து பதமாகக்...
கழுவி எடுத்த சோற்றுக்கற்றாழை 200 மி.லி எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி கடுக்காய் தூள் மற்றும் வெங்காயத்தை தணலில் போட்டு பொரித்து...
50 கிராம் வெங்காயச்சாறு, 50 கிராம் கற்றாழைச்சாறு, 50 கிராம் இஞ்சிச்சாறு எடுத்து அதனுடன் சுத்தமான தேன் சேர்த்து நன்றாக கலந்து...