முடி நன்றாக வளர
கேரட் சாறு , எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
வாழ்வியல் வழிகாட்டி
கேரட் சாறு , எலுமிச்சை சாறு ஆகியவற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.
எலுமிச்சைஇலையை மோரில் ஊறவைத்து அதை உணவில் பயன்படுத்தி வந்தால் வெட்டைசூடு தணியும்.
தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும்.
புதினா இலைசாறு 25 மி.லி எலுமிச்சம்பழ சாறு 25 மி.லி ஆகியவற்றுடன் தேன் கலந்து 40 நாட்கள் அருந்திவர படிப்படியாக அழகான...
அதிமதுரம், அமுக்கிரான்கிழங்கு பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வர குணமாகும்.