உடல் பலம் பெற
அரைக்கீரையை உணவில் நெய்யுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் அதிகரித்து உடல் பலம் பெறுவதுடன் வலிமையும் வனப்பும் ஏற்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
அரைக்கீரையை உணவில் நெய்யுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் சத்துக்கள் அதிகரித்து உடல் பலம் பெறுவதுடன் வலிமையும் வனப்பும் ஏற்படும்.
காசினிக்கீரையின் விதைகளை எடுத்து அதனுடன் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் சேர்த்து நன்றாக இடித்து பொடி செய்து 2 கிராம் அளவு காலை,...
வெட்டிவேரை உலர்த்தி பொடி செய்து நீர் விட்டு சிறிது நேரம் ஊற வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் வயிற்று தொந்தரவுகள்...
வெற்றிலைகளை எடுத்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி இலை மென்மையானதும் எடுத்து ஆமணக்கு எண்ணெயில் தடவி கொப்புளங்கள் மீது இந்த இலையை...
அஸ்வகந்தி இலையை பச்சையாகவோ, துவையல் செய்தோ சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வெப்பம் குறையும்
பிரண்டையை நன்கு இடித்து சாறு பிழிந்து அதனுடன் புளி, உப்பு கலந்து காய்ச்சி அடிப்பட்ட இடத்தில் ஏற்படும் வீக்கத்தின் மீது பற்று...
துளசி இலை, வறுத்த சீரகம் மற்றும் இந்துப்பு சேர்த்து ஒன்றாக கலந்து இடித்து பொடி செய்து கொள்ளவும். இந்த பொடியுடன் விளாம்...
மூல நோய் இருப்பவர்கள் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி பாதியை இரவு முழுவதும் பனியில் ஊற வைத்து காலையில் அதை...
சிற்றாமணக்கு எண்ணெயில் வெள்ளைப் பாசாணத்தை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். காயம் பட்ட இடத்தில் அந்த பாசாணத்தை தடவி வந்தால் காயங்கள்...
வசம்பை எடுத்து நன்கு இடித்து பொடி செய்து, அந்த பொடியை வெட்டுக்காயத்தின் மீது தூவி வந்தால் வெட்டுக்காயம் குறையும்.