சளி குறைய
கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து காலை மாலை...
வாழ்வியல் வழிகாட்டி
கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து, பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து காலை மாலை...
சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்து...
வெள்ளைப் பூண்டை தோல் உரித்து பசும்பாலில் கலந்து வேக வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு...
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி...
விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கபம் குறையும்.
அருகம்புல்லை எடுத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் சளித் தொல்லை குறையும்.