சளி குறைய‌

கரிசலாங்கண்ணி இலையைப் பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து,  பின்பு சிறிது அதிமதுரம் தூளையும் சேர்த்து  காலை மாலை சாப்பிட்டு வர சளி குறையும்

Show Buttons
Hide Buttons