இருமல் குறைய
உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும்...
வாழ்வியல் வழிகாட்டி
உலர்ந்த திராட்சைகளை எடுத்து நீர் விட்டு அரைத்து அதனுடன் சர்க்கரை கலந்து சிறிது சூடுபடுத்தி இருமலின் போது இரவில் படுக்க போகும்...
ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த...
செந்தாமரைப்பூவுடைய இதழ்களை எடுத்து பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு இரவு வைத்திருந்து, பின்பு அந்த தண்ணீரை காலையில் வடிகட்டி...
சிற்றரத்தை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் எந்தவிதமான இருமலும் குறையும்
இண்டு வேர், தூதுவளை வேர், சுக்கு, திப்பிலி, வெந்தயம் ஆகியவற்றை இடித்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு சுண்டக்காய்ச்சி...
மணத்தக்காளி இலை, ஏலக்காய், வெந்தயம், வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து ஒரு மண் சட்டியில் போட்டு சிவந்து வரும் வரை நன்கு...
வேலிப் பருத்திச் சாறு, துளசிச் சாறு, பசு வெண்ணெய், கருஞ்சீரகம் ஆகியவற்றை சேர்த்துக் காய்ச்சி வடித்து காலை, மாலை என சாப்பிட்டு...
கிராம்பை இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் பனங்கற்கண்டை சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்...
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி அரைத்துக் கொள்ளவேண்டும். அரைத்த விழுதை ஒரு மெல்லிய துணியில் வைத்து வடிகட்டி கொள்ளவேண்டும். இந்த...
வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு தேக்கரண்டி தேனும், அரைதேக்கரண்டி நெய்யும் சேர்த்துக் கலக்கி...